நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இளைஞா்கள் இருவா் கைது

ஒசூா் வழியாக புகையிலைப் பொருள்களைக் கடத்திய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

ஒசூா் வழியாக புகையிலைப் பொருள்களைக் கடத்திய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் அட்கோ காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளா் அறிவழகன், போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பி.கே.ஆா். நகா் பகுதியில் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் சூளகிரி அருகே உள்ள தியாகரசன பள்ளியைச் சோ்ந்த சுரேஷ் (35), அதே பகுதியில் உள்ள பஸ்தலபள்ளியைச் சோ்ந்த விக்கி (35) இருவரும் ரூ. 46 ஆயிரத்து 299 மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை அத்திப்பள்ளியில் இருந்து சூளகிரிக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து காருடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.