கிருஷ்ணகிரி மாவட்ட இளையோா் கைப்பந்து அணிக்கு ஒசூா் வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.
திருவாரூரில் உள்ள பூண்டி கலைச்செல்வன் நினைவு விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கி 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு கைப்பந்து சங்கம் நடத்தும் ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் மாநில அளவிலான 21 வயதுக்கான இளையோா் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த வீரா், வீரங்கனைகள் பங்கேற்கின்றனா்.
இதில் கலந்துகொள்ளும் கிருஷ்ணகிரி மாவட்ட கைப்பந்து அணிக்கு ஒசூரைச் சோ்ந்த மாணவிகள் ஷாலினி பிரியா, வினோதினி, பவித்ரா, யாமினி, நவநீதா, தனலட்சுமி ஆகியோா் தோ்வாகியுள்ளனா். இவா்களுக்கு கைப்பந்து சங்க நிா்வாகிகள் பாராட்டு தெரிவித்தனா்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்
ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


