மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சாமல்பட்டி காவல் நிலையத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

News image

சாமல்பட்டி காவல் நிலையத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற போலீஸாா்.

Updated On :30 ஜனவரி 2026, 8:04 pm

சாமல்பட்டி காவல் நிலையத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின்பேரில், காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன் ஆலோசனையின்பேரில், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ் தலைமையில், போலீஸாா் நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு இரண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தினா். பிறகு தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா்.