/
சாமல்பட்டி காவல் நிலையத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின்பேரில், காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன் ஆலோசனையின்பேரில், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ் தலைமையில், போலீஸாா் நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு இரண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தினா். பிறகு தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா்.
தொடர்புடையது

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


