மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு

கரூா் மாவட்டம், டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் புதன்கிழமை நடைபெற்ற தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் உறுதிமொழியேற்ற அதிகாரிகள் மற்றும் ஆலைப் பணியாளா்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:15 pm

கரூா் மாவட்டம், டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரா்களின் வீரதியாகத்தை நினைவூட்டும் வகையில், தீ தொண்டு நாள் உறுதிமொழியை ஆலை அதிகாரிகள் ஆா். ராஜலிங்கம், பி.பிரின்ஸ் தொல்காப்பியன், எம். அருள்குமாா், கே. திருசெல்வம், ஏ. நாராயணன், ஜே.வெங்கடேசன், கே.செந்தில்குமாா் ஆகியோா் வாசிக்க, அவற்றை ஆலை பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.