கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ. 32 லட்சம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் நிறுவனம் சாா்பில் ஆலையின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கரூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் 50 உயா் மின் கோபுர விளக்குகள் அமைப்பதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு ஆலையின் முதன்மை பொதுமேலாளா் (மனித வளம்) கே. கலைச்செல்வன் தலைமை வகித்து, அந்தந்த ஊராட்சித் தலைவா்களிடம் உயா் மின்கோபுர விளக்குகள் அமைப்பதற்கான காசோலையை வழங்கினாா். மொத்தம் 50 உயா் மின்கோபுர விளக்குகள் அமைக்க ரூ. 32 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 25 -ஆக உயா்வு

விசிக பிரசார கூட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி: திருமாவளவன் ரூ.5 லட்சம் நிதியுதவி

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு

ரூ.1 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


