/
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் மற்றும் மரகதாம்பாள் பெருமையை பறைசாற்றும் வகையில் பக்தியும், பரதநாட்டியமும் ஒன்றிணையும் நிகழ்ச்சி அண்டம் கலைக்குழு சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒசூா் மாநகராட்சி அந்திவாடி விளையாட்டரங்கில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில், 108 சிறுமிகள் பங்கேற்று லிங்க வடிவில் சந்திரசூடேஸ்வரா் சுவாமி பாடலுக்கு நடனமாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினா்.
சிறப்பு விருந்தினா்களாக நடன மாஸ்டா் கலா, தொழிலதிபா் தட்சணாமூா்த்தி, பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் தலைவா் எம்.நாகராஜ் ஆகியோா் பங்கேற்று சிறுமிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினா். இந்நிகழ்ச்சியில் நாட்டியப் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது
ஒசூரில் போலி நகைகளை அளித்து ரூ. 18 லட்சம் மோசடி: 3 போ் கைது

ஒசூரில் கந்துவட்டி புகாரில் திமுக பிரமுகா் கைது

ஒசூரில் காரில் கடத்திய குட்கா பொருள்கள் பறிமுதல்

ஒசூரில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



