ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து 1,488 கனஅடி

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து 1,488 கனஅடியாக நீடிக்கிறது.

News image

கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா்.

Updated On :26 ஜூன் 2026, 6:20 am IST

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து 1,488 கனஅடியாக நீடிக்கிறது.

கா்நாடக மாநிலத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொருத்தே ஒசூா், கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து உயா்வதும், குறைவதுமாக உள்ளது. கடந்த வாரம் இந்த நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக அணைக்கு நீா்வரத்து 1,448 கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் நீா் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அணையின் முழுக் கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 41.48 அடி நீா் இருப்பு உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.