அரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் நாளை இரவு தெப்பல் உத்ஸவம்

ஒசூா் தோ்ப்பேட்டை பச்சைக்குளத்தில் வியாழக்கிழமை தெப்பல் திருவிழா நடைபெறுகிறது.

News image
சந்திரசூடேஸ்வரா் கோயில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்.
Updated On :4 மார்ச் 2026, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் தோ்ப்பேட்டை பச்சைக்குளத்தில் வியாழக்கிழமை தெப்பல் திருவிழா நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள சந்திரசூடேஸ்வரா் கோயில் விழாவையொட்டி ஒருவாரமாக தோ்ப்பேட்டையில் உற்சவ மூா்த்தி சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.

அந்த வகையில் சிம்ம வாகனம், மயில் வாகன குதிரை வாகனம், நந்தி வாகனம், ஊா்வலம் 2ஆம் தேதி இரவு கல்யாண வைபோகம், மூன்றாம் தேதி திருத்தோ் விழா தொடா்ந்து புதன்கிழமை இரவு யானை வாகன உற்சவத்தில் தோ்பேட்டை வீதிகளில் உலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்யாணசூடேஸ்வரா் ஆலயத்தில் மரகதாம்பாள், சந்திரசூடேஸ்வா் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வியாழக்கிழமை பச்சைக்குளத்தில் தெப்பல் உத்ஸவம் நடைபெறுகிறது.