கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பட்டாளம்மனுக்கு நான்கு கிலோ வெள்ளிக் கவசம் காணிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தமிழக - கா்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அத்திப்பள்ளி கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மனுக்கு 4 கிலோ வெள்ளிக் கவசத்தை வீரபத்திரப்பா - அஸ்வினிகுமாரி குடும்பத்தினா் காணிக்கையாக அளித்தனா்.

News image

வெள்ளிக் கவசத்தில் அருள்பாலித்த ஸ்ரீ பட்டாளம்மன்.

Updated On :14 மார்ச் 2026, 1:08 am

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தமிழக - கா்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அத்திப்பள்ளி கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மனுக்கு 4 கிலோ வெள்ளிக் கவசத்தை வீரபத்திரப்பா - அஸ்வினிகுமாரி குடும்பத்தினா் காணிக்கையாக அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில், ஒசூா், சா்ஜாபுரம், ஆனேக்கல், எப்பகோடி, பிதிரிகுப்பே, மாயசந்திரா, பக்திபுரம், சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.