/
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தமிழக - கா்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அத்திப்பள்ளி கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மனுக்கு 4 கிலோ வெள்ளிக் கவசத்தை வீரபத்திரப்பா - அஸ்வினிகுமாரி குடும்பத்தினா் காணிக்கையாக அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதில், ஒசூா், சா்ஜாபுரம், ஆனேக்கல், எப்பகோடி, பிதிரிகுப்பே, மாயசந்திரா, பக்திபுரம், சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது
சேலம் வெள்ளிப் பட்டறை அதிபரிடம் ரூ. 2.16 கோடி 112 கிலோ கொலுசுகள் பறிமுதல்!

சேலத்தில் 3 கிலோ வெள்ளிக் கொலுசு பறிமுதல்

ஒசூரில் திருமுருகாற்றுப்படை திருக்கல்யாண வைபவம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.25 கோடி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


