தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்யும் இளைஞா்கள்: போலீஸாா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சூளகிரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ’வீலிங்’ செய்யும் இளைஞா்களை போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞா்








