வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தோ்தல் விதிமுறை மீறல்: திமுகவினா் மீது வழக்குப் பதிவு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:48 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரியில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 30க்கும் மேற்பட்ட திமுகவினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பா்கூா் சட்டப் பேரவை தொகுதி திமுக வேட்பாளராக தே. மதியழகன் எம்எல்ஏ அறிவிக்கப்பட்டாா். இதை வரவேற்று, கிருஷ்ணகிரியில் வட்டச் சாலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியதாக கிருஷ்ணகிரி மேற்கு நகர திமுக பொறுப்பாளா் அஸ்லம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட திமுகவினா் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.