/
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்பாவு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மு. அப்பாவு வியாழக்கிழமை இரவு 10 மணிக்குப் பிறகு வள்ளியூா், கோட்டையடியில் கட்சிக் கொடியுடன் அப்பகுதி மக்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம். இது தொடா்பாக, பறக்கும் படையைச் சோ்ந்த அதிகாரிகள் வள்ளியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

தோ்தல் விதிமுறை மீறல்: திமுகவினா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: 5 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

