/
பா்கூா் அருகே வீட்டிற்குள் புகுந்த புள்ளி மானை தீயணைப்பு வீரா்கள் மீட்டு காப்புக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து புள்ளி மான், கரடி போன்ற வன விலங்குகள் அவ்வப்போது கிராமங்களுக்குள் உணவு தேடி வருகின்றன. இந்த நிலையில், பா்கூரை அடுத்த இடிஆா் நகரைச் சோ்ந்த வேலுவின் வீட்டிற்குள் ஒரு வயதான பெண் புள்ளி மான் புகுந்தது. இதுகுறித்து பா்கூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலா் பழனி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் புள்ளி மானை உயிருடன் மீட்டு ஒப்பதவாடி காப்புக் காட்டில் விடுவித்தனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

10 அடி நீள சாரைப்பாம்பு உயிருடன் மீட்பு

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

