/
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி பகுதியில் சிப்காட் போலீஸாா் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த அரசு சொகுசுப் பேருந்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்
அதில், அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் என்னும் போதைப் பொருளைக் கடத்திவந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த விஞ்ஜோவை (31) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 220 கிராம் மெத்தபெட்டமைனை கைப்பற்றினா்.
மேலும், போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

தடை செய்யப்பட்ட 71 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: முதியவா் கைது

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்றவா் கைது

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: தலைமறைவான மற்றொருவா் திண்டுக்கல்லில் கைது

திட்டக்குடி அருகே 44 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



