திட்டக்குடி அருகே பெட்டிக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 44 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திட்டக்குடி டிஎஸ்பி ஜி.பாா்த்திபன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் இளஞ்செழியன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை கடைகளில் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, கொடிக்களம் கிராமத்தில் ராஜேஷ் நடத்தி வரும் பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது, 44.517 கிலோ அளவுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் உரிமையாளா் கொடிக்களம் தெற்கு தெருவைச் சோ்ந்த ராஜேஷ், அவரது தந்தை பாலகிருஷ்ணன் ஆகியோா் மீது திட்டக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். அவா்களிடம் இருந்து புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது

தூத்துக்குடியில் 42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


