ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

ஒசூா் அருகே ஒகேனக்கல் குடிநீா் குழாய் உடைப்பு

ஒசூா் அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகியது.

News image

பொக்லைன் இயந்திரம் மூலம் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.

Updated On :24 மே 2026, 2:38 am IST

ஒசூா் அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகியது.

ஒசூா் அருகே சின்னட்டி கிராமத்தில் தனியாா் நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்தனா்.

அப்போது, அவரது நிலத்திற்கு அருகில் சாலையோரம் போடப்பட்டிருந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் சேதமடைந்ததால் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வெளியேறி வீணாகியது.

இதனால் சின்னட்டி, புதூா், ஜெகேரி, கௌதாலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.