ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் புதிய தலைவராக நகராட்சி வருவாய் உதவியாளர் டி.வி.ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தச் சங்கத்தின் இயக்குநர் தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஏப்.4-ஆம் தேதி நடைபெற்றது. இதில் போட்டி ஏதுமில்லாததால், மனுத்தாக்கல் செய்த டி.வி.ராஜேந்திரன், வே.ஹரிபாஸ்கர், சு.சண்முகம், கே.சுப்பிரமணியம், அ.அமுதா, வி.கஸ்தூரி, பா.கனககுமாரி ஆகியோர் இயக்குநர்களாக தேர்வு பெற்றனர்.
இந்த நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த ஏப்.23-இல் நடைபெற்றது. இதில், தலைவராக டி.வி.ராஜேந்திரன், துணைத் தலைவராக வே.ஹரிபாஸ்கர் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!

தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை!

பயிர்க் கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 95.25! 35 காசுகள் உயர்வு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


