எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

உணவகத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மதுப்புட்டிகள் பறிமுதல்: உரிமையாளர் கைது

பரமத்தி வேலூரில் தனியார் உணவகத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மதுப்புட்டிகளை பறிமுதல்  செய்த போலீஸார்,  உணவக உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:13 am IST

பரமத்தி வேலூரில் தனியார் உணவகத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மதுப்புட்டிகளை பறிமுதல்  செய்த போலீஸார்,  உணவக உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் நான்கு சாலை அருகே உள்ள ஒரு உணவகத்தில் மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்வதாக பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற பரமத்தி வேலூர் காவல் துறை ஆய்வாளர் லட்சுமணகுமார் சோதனை மேற்கொண்டார். அதில், கடையினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்து, விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளரான அனிச்சம்பாளையத்தை சேர்ந்த பத்மநாபனை (41) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.