பரமத்தி வேலூரில் தனியார் உணவகத்தில் பதுக்கி வைத்திருந்த 350 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், உணவக உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் நான்கு சாலை அருகே உள்ள ஒரு உணவகத்தில் மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்வதாக பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற பரமத்தி வேலூர் காவல் துறை ஆய்வாளர் லட்சுமணகுமார் சோதனை மேற்கொண்டார். அதில், கடையினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்து, விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளரான அனிச்சம்பாளையத்தை சேர்ந்த பத்மநாபனை (41) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்!

கரும்பு தோட்டத்தில் தீ விபத்து: போலீஸாா் விசாரணை

விவசாயப் பொருள்கள் இருப்பு கொட்டகையில் தீ விபத்து
டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: ரௌடி உள்பட 2 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


