எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திருச்செங்கோட்டில்  அ.ம.மு.க. கூட்டம்

திருச்செங்கோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:34 am

திருச்செங்கோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு, பரமத்தி, குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான  செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
பேசியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அதற்கு  அழுத்தம் கொடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் வரும் 16-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக்  கலந்து கொள்ள வேண்டும். ஒன்பது காவிரி கரையோர மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.