பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவாசகம் முற்றோதுதல்

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் சித்தி விநாயகர் கோயிலில்  உலக நன்மை வேண்டி, மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:52 am

DIN

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் சித்தி விநாயகர் கோயிலில்  உலக நன்மை வேண்டி, மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு சித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6. 30 மணிவரை பக்தர்கள் விரதமிருந்து திருவாசகத்தை சிவனடியார்கள் வாசிக்க பக்தர்களும் வாசித்தனர்.
இதில் 50 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள்,பெண்கள்  மற்றும் பக்தர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.