கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருச்செங்கோட்டில் கன மழை

திருச்செங்கோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது.

News image
Updated On :14 மே 2018, 7:29 pm

DIN

திருச்செங்கோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது.
பெரும் தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழையாகப் பெய்தது. மழை நீர் வெள்ளமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு பிரதான சாலை, தெப்பக்குளம் சாலைப் பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரால், போக்குவரத்து பாதிப்பும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிரமமும் ஏற்பட்டது. கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பியதால், மழை நீரோடு கழிவு நீர் கலந்து, துர்நாற்றத்துடன் சாலைகளில் ஓடியது. கோடை காலத்தில் கனத்த மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.