வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருச்செங்கோட்டில் கன மழை

திருச்செங்கோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது.

Updated On :14 மே 2018, 7:29 pm

திருச்செங்கோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது.
பெரும் தூறலுடன் பெய்யத் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழையாகப் பெய்தது. மழை நீர் வெள்ளமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு பிரதான சாலை, தெப்பக்குளம் சாலைப் பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரால், போக்குவரத்து பாதிப்பும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிரமமும் ஏற்பட்டது. கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பியதால், மழை நீரோடு கழிவு நீர் கலந்து, துர்நாற்றத்துடன் சாலைகளில் ஓடியது. கோடை காலத்தில் கனத்த மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.