கொல்லப்பட்டியில் வேளாண்மைத் துறை சார்பில், நீரா பானம் தயாரிக்கும் தொழில்நுட்ப செய்முறை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் முகாமில் நீரா பானம் தயாரித்தல் முறையை செய்து விளக்கினார். விவசாயிகளுக்கு 10 மடங்கு வருமானம் அதிகரிக்கும் எனவும், தென்னையில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் முறை, அதன் சந்தை மதிப்பு, சந்தைப்படுத்தும் வழிகள் குறித்தும் விளக்கினார். முகாமில் சுற்று வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

