சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நீரா பானம் தயாரிப்பு

கொல்லப்பட்டியில் வேளாண்மைத் துறை சார்பில், நீரா பானம் தயாரிக்கும் தொழில்நுட்ப செய்முறை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 1:42 am

கொல்லப்பட்டியில் வேளாண்மைத் துறை சார்பில், நீரா பானம் தயாரிக்கும் தொழில்நுட்ப செய்முறை பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் முகாமில் நீரா பானம் தயாரித்தல் முறையை செய்து விளக்கினார். விவசாயிகளுக்கு 10 மடங்கு வருமானம் அதிகரிக்கும் எனவும், தென்னையில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் முறை, அதன் சந்தை மதிப்பு, சந்தைப்படுத்தும் வழிகள் குறித்தும் விளக்கினார். முகாமில் சுற்று வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.