கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

நாளைய மின்தடை

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக புதன்சந்தை பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என

Updated On :3 செப்டம்பர் 2018, 3:56 am

புதன்சந்தை
 துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக புதன்சந்தை பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நாமக்கல் மின்வாரியச் செயற்பொறியாளர் ஆ. சபாநாயகம் தெரிவித்தார்.
 மின்தடை பகுதிகள்: செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம்,கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, வி.ஜி.பாளையம், களங்காணி மற்றும் காரைக்குறிச்சி.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.