புதன்சந்தை
துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக புதன்சந்தை பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நாமக்கல் மின்வாரியச் செயற்பொறியாளர் ஆ. சபாநாயகம் தெரிவித்தார்.
மின்தடை பகுதிகள்: செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம்,கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, வி.ஜி.பாளையம், களங்காணி மற்றும் காரைக்குறிச்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

19.4.1976: “ஆர்யபட்டா”வின் ஓராண்டு விண்வலம் இன்றுடன் பூர்த்தி

தேர்தல் அன்று: வாழ்க்கையை மாற்றும் பேச்சு...
எம். எஸ். விஸ்வநாதன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 54
ஞானத் திருவிழா
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

