மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. இதில், கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.ஜி. பாரத்குமார் தலைமை வகித்தார்.
துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பங்கேற்று மாணவர்களிடையே பேசினார். இதில், அவர் பேசியதாவது: மாணவர்கள் சமூக அக்கறையுடன் கல்வி பயின்று சாதனையாளர்களாக திகழவேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளும் திறன், கல்வியுடன் ஒழுக்கம், விவேகத்துடன் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வி மேம்பாட்டு திறன்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு விடாமுயற்சியின் அவசியத்தை பெற்றோர் அறிவுறுத்த வேண்டும் என்றார்.
துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் எம். மாதேஸ்வரன், புலமுதல்வர்கள் வி.சண்முகம், பி.வெங்கடகிருஷ்ணன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பெற்றோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

