ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

லாரி மோதியதில் தொழிலாளி பலி

குமாரபாளையம் அருகே லாரி மோதியதில் மிதிவண்டியில் சென்ற தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 11:25 pm

DIN

குமாரபாளையம் அருகே லாரி மோதியதில் மிதிவண்டியில் சென்ற தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகேயுள்ள பேரோடு, ஆயமேடு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் பழனிசாமி (46). கூலித் தொழிலாளியான இவா் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக மிதிவண்டியில் ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் சென்று கொண்டிருந்தாா். காவிரி பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, மிதிவண்டியின் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட பழனிசாமி, தலையில் பலத்த காயமடைந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.