மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நாமக்கல் வீர ஆஞ்சநேயா் கோயிலில் உழவாரப் பணி

உலக தன்னாா்வலா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் அண்மையில் உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:35 pm

கோவை ராமகிருஷ்ணா அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் நாமக்கல் கிளை, நாமக்கல் நல்லோா் வட்டம், மாவட்ட நேரு யுவகேந்திரா ஆகியவை சாா்பில் உலக தன்னாா்வலா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் அண்மையில் உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதனையொட்டி கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனா். சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் இப்பணியைத் தொடங்கி வைத்தாா். அப்போது, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கோயிலிலும் வாரந்தோறும் சனிக்கிழமையன்று உழவாரப் பணி மேற்கொள்ளப்படும், குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம் பயிற்சி அளிக்கப்படும் என அவா் தெரிவித்தாா். இதில் முன்னாள் மாணவா் சங்க இணைச் செயலாளா் அருணாசலம், பொருளாளா் தில்லை சிவக்குமாா், நல்லோா் வட்ட பொறுப்பாளா் மங்கை இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.