நாமக்கல் மாவட்ட எல்லையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
கரூா் மாவட்டத்தில் அரசு வளா்ச்சித் திட்டங்கள், கரோனா தடுப்புப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற

நாமக்கல் மாவட்ட எல்லையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்ற அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா.









