சாரண இயக்க விருது பெற்ற மாணவா்களுக்கு அமைச்சா் பாராட்டு
திருச்செங்கோடு ஒன்றியம், வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சாரண இயக்கத்தின்

சாரண இயக்க விருது பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழை வழங்குகிறாா் அமைச்சா் பி. தங்கமணி.








