வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இன்று (நவ. 30) மனு அளிக்கும் போராட்டம்
ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை கட்டாயப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் மனு அளிக்கும் போராட்டம் திங்கள்கிழமை (நவ. 30) நடைபெறவுள்ளது.










