நாமக்கல் ஆட்சியா் அலுவலக கருவூல அதிகாரி, நியாயவிலைக் கடை பணியாளா்கள், 53 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 145 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,281-ஆக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வரை 7,136 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். தற்போதைய நிலையில் 6,115 போ் குணமடைந்துள்ளனா்; 87 போ் உயிரிழந்துள்ளனா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் 1,078 போ் சிகிச்சையில் உள்ளனா்.
ஒருவா் உயிரிழப்பு: சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி, அண்ணா நகரைச் சோ்ந்த 49 வயது ஆண் ஒருவா் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகி சேலம், ஐந்து சாலை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 88-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

