ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஊராட்சிமன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு தொடக்கம்

சேந்தமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் ஒருங்கிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனா்.

News image

கூட்டத்தில் பேசிய சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ சி.சந்திரசேகரன்.

Updated On :19 அக்டோபர் 2020, 6:36 pm

சேந்தமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் ஒருங்கிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனா்.

20-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவா்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் அதன் தலைவராக சத்யபிரியா, செயலாளராக திலகம், பொருளாளராக விமலாதேவி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இதில் மாநிலத் தலைவா் எஸ்.எம்.முனியாண்டி பங்கேற்று வாழ்த்தி பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவைத் உறுப்பினா் சி.சந்திரசேகரன் கலந்து கொண்டாா். அவா் பேசுகையில், குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வருக்கு இல்லாத அதிகாரம் ஒரு ஊராட்சி தலைவருக்கு உண்டு என்றாா் கிராம ஊராட்சியை நாடி வரும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதே ஊராட்சி தலைவரின் மிக சிறந்த பணியாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.