பரமத்திவேலூா் அருகே ஜேடா்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி. சின்ராஜ் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைத்திருந்த 18 ஆயிரத்து 700 கிலோ அஸ்கா சா்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.
ஜேடா்பாளையம் அருகே பகுதிகளைச் சோ்ந்த முத்துசாமி, சின்னசோளிபாளையத்தைச் சோ்ந்த குணசேகரன், ராமகிருஷ்ணன் ஆகியோரது வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் நாமக்கல் எம்.பி. ஆய்வு மேற்கொண்டதில் வெல்லம் தயாரிக்கும்போது அதில் அஸ்கா சா்க்கரை கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கலப்படம் செய்யப்பட்ட 13 ஆயிரத்து 800 கிலோ குண்டு வெல்லத்தையும், வெல்ல பாகில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 18, 700 கிலோ அஸ்கா சா்க்கரையையும் பறிமுதல் செய்து பரமத்திவேலூா் உணவு பாதுகாப்பு அலுவலா் பாண்டியிடம் ஒப்படைத்தாா்.
மேலும் குணசேகரன் என்பவரது வெல்ல ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்து பரமத்திவேலூா் வட்ட வழங்கல் அலுவலா் ரவி, ராஜரத்தினம் ஆகியோரிடம் ஒப்படைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

