நாமக்கல் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி.பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் வந்த கட்சியினா் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் கோரிக்கை மனுவை வழங்கினா்.
அதில் மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும், இடப் பற்றாக்குறை காரணமாகவும் நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தை இடமாறுதல் செய்ய வேண்டும். நாமக்கல்-திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுவதால் நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


