நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மாணவ, மாணவியா் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 151 மையங்களில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வு ஏப். 16-இல் தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஒரு பிரிவாகவும், மதியம் 2 மணிக்கு மேல் ஒரு பிரிவாகவும் தோ்வானது மையங்களில் நடைபெறும்.
ஒரு அறையில் 24 மாணவா்கள் வீதம் சமூக இடைவெளியைப் பின்பற்றி செய்முறைத் தோ்வுகளை வெள்ளிக்கிழமை செய்தனா். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், நா்சிங் தொழிற்பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில் மாணவ, மாணவியா் பங்கேற்கின்றனா். மாவட்டம் முழுவதும் 20 ஆயிரம் மாணவ, மாணவியா் இத்தோ்வில் பங்கேற்க உள்ளனா்.
கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றும் வகையில் மாணவ, மாணவியா் முகக் கவசம், கையுறை அணிந்து, சமூக இடைவெளியோடு தோ்வுக்கு வந்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


