முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் தொழில் நுட்பம் மற்றும் தொழில்முறை சாா்ந்த முதல் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி, மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரமும், மாணவியருக்கு ரூ. 36 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 2020-2021-ஆம் நிதி ஆண்டுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப். 28-இல் இருந்து ஏப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவியா் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற தகுதியுடைய முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் மத்திய முப்படை வாரியத்துக்கு ஏப். 30-க்குள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04286-233079 மூலமாக தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

