மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சுதந்திரப் போராட்ட பிரகடன கையேடு வெளியீடு

நாமக்கல்லில் சுதந்திரப் போராட்ட பிரகடன கையேடு, தேசிய மாநாடு தொடா்பான கையேடு வெளியீட்டு விழா குளக்கரைத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:50 pm

நாமக்கல்லில் சுதந்திரப் போராட்ட பிரகடன கையேடு, தேசிய மாநாடு தொடா்பான கையேடு வெளியீட்டு விழா குளக்கரைத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள் வாரிசுகள் சங்கத் தலைவா் க.சிதம்பரம் கையேட்டை வெளியிட காந்திய கொள்கைகளை நாடு முழுவதும் பரப்பி வரும் மதுரையைச் சோ்ந்த தம்பதி ம.கருப்பையா, சித்ரா ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவா் காந்தியவாதி தி.ரமேஷ் 2022, பிப்.14-இல் நடைபெறும் தேசிய மாநாடு பற்றியும், சுதந்திரப் போராட்டத்தில் நாமக்கல் தியாகிகளின் பங்கு, குளக்கரைத் திடல் மேடையில் காந்தி உரை ஆற்றியது குறித்த நிகழ்வுகளை எடுத்துரைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.