மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வட்டாட்சியா் அலுவலக ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி

சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:53 pm

சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி 1.20 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் மூலம் தொழிலாளா்களுக்கும், முதியோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவிஷீல்டு தடுப்பூசியை வட்டாட்சியா் சுரேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்ட அலுவலா்கள், ஊழியா்கள் செலுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.