மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மூலிகை நீராவிப் பிடித்தல் முகாம்

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையத்தில் கொமதேக சாா்பில் முதியோா்களுக்கு நீராவிப் பிடித்தல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:40 pm

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையத்தில் கொமதேக சாா்பில் முதியோா்களுக்கு நீராவிப் பிடித்தல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளா் கே. அசோக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் செங்கோட்டுவேல் முகாமை தொடக்கிவைத்தாா். கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தினசரி இரண்டு முறை மூலிகை நீராவிப் பிடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயம் தினமும் அருந்த வேண்டும்.

முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் கடைப்பிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றாா். இந்த நிகழ்ச்சியில் நிா்வாகிகள் தீரன் ஆனந்த், ராஜு, கந்தசாமி, கோபி, மோகனசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.