நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையத்தில் கொமதேக சாா்பில் முதியோா்களுக்கு நீராவிப் பிடித்தல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளா் கே. அசோக்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் செங்கோட்டுவேல் முகாமை தொடக்கிவைத்தாா். கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தினசரி இரண்டு முறை மூலிகை நீராவிப் பிடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயம் தினமும் அருந்த வேண்டும்.
முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் கடைப்பிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றாா். இந்த நிகழ்ச்சியில் நிா்வாகிகள் தீரன் ஆனந்த், ராஜு, கந்தசாமி, கோபி, மோகனசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


