மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அனுமதியின்றி மண் வெட்டியதாக 6 போ் கைது

நாமக்கல் அருகே அனுமதியின்றி மண் வெட்டி கடத்திய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 பொக்லைன் இயந்திரம், லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:43 pm

நாமக்கல் அருகே அனுமதியின்றி மண் வெட்டி கடத்திய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 பொக்லைன் இயந்திரம், லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல்- துறையூா் சாலையில் கணவாய்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சரளை மண் வெட்டி எடுப்பதாக நாமக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அங்கு சென்ற காவல் நிலைய ஆய்வாளா் குமாா், போலீஸாா் மண்ணை வெட்டியெடுத்த 6 பேரை சுற்றி வளைத்தனா்.

மேலும் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள், இரு டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்தனா். கனிம வளத்தை திருட முயன்ற வழக்கில் ஓட்டுநா்கள் முருகேசன், பாண்டியன், பெரியசாமி, ராஜரத்தினம், லோகநாதன், அரவிந்த் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.