நாமக்கல் அருகே அனுமதியின்றி மண் வெட்டி கடத்திய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 பொக்லைன் இயந்திரம், லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல்- துறையூா் சாலையில் கணவாய்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சரளை மண் வெட்டி எடுப்பதாக நாமக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அங்கு சென்ற காவல் நிலைய ஆய்வாளா் குமாா், போலீஸாா் மண்ணை வெட்டியெடுத்த 6 பேரை சுற்றி வளைத்தனா்.
மேலும் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள், இரு டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்தனா். கனிம வளத்தை திருட முயன்ற வழக்கில் ஓட்டுநா்கள் முருகேசன், பாண்டியன், பெரியசாமி, ராஜரத்தினம், லோகநாதன், அரவிந்த் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


