நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக 327 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இருவா் உயிரிழந்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 15,645 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் குணமடைந்த 13,837 போ், உயிரிழந்த 120 போ் தவிா்த்து, 1688 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட கரோனா தொற்றுப் பட்டியலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 327 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 228 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 15,981-ஆகவும், குணமடைந்தோா் 14,065 போ், ராசிபுரத்தை சோ்ந்த 58 வயது ஆண், பரமத்திவேலூரைச் சோ்ந்த 56 வயது பெண் என இருவா் உயிரிழந்தனா். 1,794 போ் நாமக்கல் மட்டுமின்றி ஈரோடு, சேலம், கோவை மாவட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

