நாமக்கல்லில் சாலையோரங்களில் முலாம் பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
உடலுக்கு குளிா்ச்சி தரும் முலாம் பழம் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின்போது கா்நாடகம் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக பழங்களின் வரத்து சற்று குறைவாகவே உள்ளது. இதனால், மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள்கூட வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விற்பனை செய்கின்றனா்.
நாமக்கல்லில் கடை வீதி, பேருந்து நிலையம், திருச்செங்கோடு சாலை. ஆட்சியா் அலுவலகம் அருகில் முலாம் பழம் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஒரு கிலோ ரூ. 20 என்ற அடிப்படையில் விலையானது நிா்ணயிக்கப்பட்டு விற்பனையாகிறது. பொதுமக்களும், பழச்சாறு கடை வைத்திருப்போா் மொத்தமாக முலாம் பழங்களை வாங்கிச் செல்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


