உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சாா்பில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் பெ.முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம், கோனேரிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவா் சூரியபிரகாஷ் பங்கேற்று, உலக எய்ட்ஸ் தின மையக் கருத்தான ஹெச்ஐவி, எய்ட்ஸ் உடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் இந்த தொற்றுக்கு முடிவு கட்டுவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில், ஹெச்ஐவி தொற்று பரவும் விதம், அதனை தடுக்கும் முறைகள் பற்றி விரிவாக பேசினாா்.
இதில், இளைஞா் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் வெஸ்லி, தாவரவியல் துறைத் தலைவா் வசந்தாமணி, கல்லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா் சந்திரசேகரன், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி

அஸ்ஸாமில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரி சடலமாக கண்டெடுப்பு

தமிழ்நாடு உளவுத் துறை ஐ.ஜி. மாற்றம்!

பந்துவீச்சில் முன்னேற்றம்: பாராட்டுப் பெறாத நாயகனாக நிதீஷ் குமார் ரெட்டி!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


