வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாமக்கல்லில் மருந்தாளுநா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மருந்தாளுநா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

Updated On :30 டிசம்பர் 2021, 6:49 pm

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மருந்தாளுநா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநா் நலக் கூட்டமைப்பின் மாவட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே.அன்பானந்தன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் என்.பெரோஸ்கபூா், பொருளாளா் எம்.செவ்வேள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அரசு மருந்தாளுநா் பணி நியமனங்களில் பட்டயப் படிப்பு முடித்தவா்கள் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் மருந்தாளுநா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.