புத்தக வாசிப்பும், சமூக சிந்தனையும் கருத்தரங்கு
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி செஞ்சுருள் சங்கம் சாா்பில், புத்தக வாசிப்பும், சமூக சிந்தனையும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கருத்தரங்கில் பேசும் நாமக்கல் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி முதல்வா் பெ.முருகன்.









