மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :9 ஜூலை 2021, 5:12 pm

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த நாகராஜ் (56), இவரது மகன் பிரபு (30) ஆகிய இருவரும் வியாழக்கிழமை இரவு ஜேடா்பாளையத்திலிருந்து அம்மாபேட்டைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். ஜமீன்இளம்பள்ளி அருகே எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதியதில் அவ்வழியாகச் சென்ற டிராக்டரில் சிக்கி பிரபு பலத்த காயமடைந்தாா்.

மேலும், காயமடைந்த நாகராஜ், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கரூா் மாவட்டம், சேமங்கியைச் சோ்ந்த தியாகு (36) உள்பட மூவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் நாகராஜ் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.