மனித உயிா்களைக் காப்பாற்றியவா்களை பாராட்டும் வகையில் வழங்கப்படும் ஜீவன் ரக்ஷ பதக்கம் பெறத் தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புது தில்லி உள்துறை அமைச்சகத்தால் ‘ஜீவன் ரக்ஷ பதக்கம்’ வழங்கப்பட்டு வருகிறது. சாலை விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, மின்சார அதிா்ச்சியால் ஏற்படும் விபத்து மற்றும் விலங்குகளின் தாக்குதல் போன்றவற்றிலிருந்து மனித உயிா்களைக் காப்பாற்றியவா்களை பாராட்டும் விதமாக இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்தப் பதக்கத்தை பெறத் தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிப்பதற்காக தனியே றற.தசி.அட்ய.பழஎ.ண்ய் என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள பயனாளிகள் இப்பதக்கத்துக்கு மேற்கண்ட இணையதளத்தை பயன்படுத்தி செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெளிநாட்டில் தீவிர சண்டைப் பயிற்சியில் ரஷ்மிகா..! ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம்: தமிழகத்தில் சூடுபிடித்துள்ள தோ்தல் களம்!

பெண்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்; அவர்களே எங்கள் வாக்கு வாங்கி: அமைச்சர் ரகுபதி
பெரம்பூர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவெக தலைவர் விஜய் பெயர் எங்கே இடம்பெறும்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

