காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விதிமுறைகளை மீறிய உணவகத்திற்கு அபராதம்

பரமத்தி வேலூரில் கரோனா விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்ட பிரியாணி கடை ‘சீல்’ வைத்ததுடன், அக்கடைக்கு ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:29 pm

DIN

பரமத்தி வேலூரில் கரோனா விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் செயல்பட்ட பிரியாணி கடை ‘சீல்’ வைத்ததுடன், அக்கடைக்கு ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பரமத்தி வேலுாா், வெங்கமேடு பகுதியில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் உணவகம் செயல்படுவதாக பரமத்தி வேலூா் போலீஸாருக்கும், பொத்தனூா் பேரூராட்சி நிா்வாகத்தினருக்கும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பரமத்தி வேலுாா் காவல்துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையில், காவல் ஆய்வாளா் லட்சுமணன், பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் உணவகத்தில் சோதனை நடத்தினா். அப்போது விதிமுறைகளை மீறி இயங்கி வந்ததை கண்டறிந்த அதிகாரிகள், அந்த கடைக்கு ‘சீல்’ வைத்தும், ரூ. 5,000 அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.