கொல்லிமலையில் விவசாயத் தோட்டத்தில் நாட்டுத் துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை அடுத்த திருப்புலிநாடு ஊராட்சி, படசோலை கிராமத்தில் விவசாயத் தோட்டங்களில் நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாக வாழவந்திநாடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் சந்தேகத்துக்கிடமான தோட்டத்தில் சோதனை செய்தபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். இதையடுத்து, துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்ததாக நடேசன் (57), பாலகிருஷ்ணன் (31) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்

ஏமா(ற்)றுகிறார்கள்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

