மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு

தோ்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்பு காவலராகப் பணிபுரிந்திட விரும்பும் முன்னாள் படைவீரா்கள் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On :8 மார்ச் 2021, 8:10 pm

தோ்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்பு காவலராகப் பணிபுரிந்திட விரும்பும் முன்னாள் படைவீரா்கள் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், தோ்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு காவலா் அலுவலராக ஈடுபடுத்தப்பட உள்ளனா். இந்தப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள நாமக்கல் மாவட்ட முப்படையைச் சாா்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலா்கள் மற்றும் முன்னாள் படைவீரா்கள், மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்துக்கு நேரில் வருகை புரிந்து தோ்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்பு காவலராகப் பணிபுரிந்திட தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.